கி.பி. 9 ஆம் நூற்றாண்டு
- 72 பாடல்கள்
- விருத்தப்பா
- மூல நூல் - வைசீக புராணம்
- முழுமையாக கிடைக்காத காப்பியங்களுள் வளையாபதியும் ஒன்று
- இந்நூலில் மக்கட் செல்வத்தின் பெருமை கூறப்படுகிறது.
- புறத்திரட்டு(66), யாப்பெருங்கல, விருத்தியுரை, சிலப்பதிகார உரை, தொல்காப்பிய உரை ஆகியவற்றிலிருந்தே வளையாபதி திரட்டி தொகுக்கப்பட்டுள்ளன.
- தக்கையாக்க பரணியின் உரையாசிரியர் ஒட்டக்கூத்தர் கவியழகு வேண்டி வளையாபதியை நினைத்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
- நான்கடி விருத்தப்பாக்களோடு ஆறடி விருத்தப்பாக்களும் காணப்படுகின்றன.