வளர் தமிழ்

பூவின் ஏழுநிலைகள்

  1. அரும்பு
  2. மொட்டு
  3. முகை
  4. மலர்
  5. அவர்
  6. வீ
  7. செம்மல்

ஆல், அரசு, மா, பலா, வாழை - இலை
அகத்தி, பசலை, முருங்கை - கீரை
அருகு, கோரை - புல்
நெல், வரகு - தாள்
மல்லி - தழை
சப்பாத்திக் கள்ளி, தாழை - மடல்
கரும்பு, நாணல் - தோகை
பனை, தென்னை - ஓலை
கமுகு (பாக்கு) - கூந்தல்

[[தொல்காப்பியம்]]

உலகம், ஊர் , அன்பு, உயிர், மகிழ்ச்சி, புகழ் , செல் , ஒழி , முடி

[[திருக்குறள்]]

வேளாண்மை, மருந்து , அன்பு , உயிர், மகிழ்ச்சி, அரசு

[[நற்றிணை]] - உழவர்

[[கலித்தொகை]] - வேளாண்மை

[[குறுந்தொகை]] - பாம்பு, முதலை, மீன் , செய்

[[பதிற்றுப்பத்து]] - வெள்ளம்

[[அகநானூறு]] - கோடை, மருந்து

[[திருமுருகாற்றுப்படை]] - உலகம்

[[பெரும்பாணாற்றுபடை]] - பார்