யூமா வாசுகி

தி. மாரிமுத்து என்ற இயற்பெயர் கொண்ட யூமா வாசுகி (பிறப்பு: 23 சூன் [[1966]]) ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர், கவிஞர், புனைகதையாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஓவியர் ஆவார்.

சிறுகதை தொகுப்பு