- “மாமல்லன் (அ) மற்போரில் சிறந்தவன்” என்று அழைக்கப்படுபவர் [[நரசிம்ம வர்ம பல்லவன்]]”.
- ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
- [[மகேந்திரவர்ம பல்லவன்]] இன் மகன்.
- “இரதக்கோவில்” என்று அழைக்கப்படுவது மாமல்லபுர கடற்கரைக் கோவில்
சிற்பக்கலை நான்கு வகைப்படும்:
- குடைவரைக் கோவில்கள்
- கட்டுமானக் கோவில்கள்
- ஒற்றைக் கல் ரதங்கள்
- புடைப்புச் சிற்பங்கள்
-
இந்த நான்கு வகைகளும் காணப்படும் ஒரே இடம் மாமல்லபுரம்
-
தமிழகத்தின் மிகப்பெரிய சிற்பக் கலைக்கூடம் மாமல்லபுரம்