இரணிய முட்டத்துப் பெறுங்குன்றூர் பெரும்கௌசிகனார். - மலைபடுகடாம்
- 583 அடிகள்
- பத்துப்பாட்டுள் இரண்டாவது பெரிய நூல்
- கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
- பாட்டுடைத் தலைவன் - நன்னன்
- மலையை யானையாக உருவகம்செய்து மலையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால் இதற்கு மலைபடுகடாம் எனக் கற்பனை நயம் வாய்ந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது