மதுரைக்காஞ்சி

மதுரையில் வனவிலங்குச் சரணாலயம்

“பொறிமயிர் வாரணம் …கூட்டுறை வயமாப் புலியொடு குழும” (மதுரைக்காஞ்சி 673 – 677)

அமைச்சர்களைப் பற்றி

==நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை==

==செம்மை சான்ற காவிதி மாக்கள்==

மதுரையில் இருந்த அவையம் துலாக்கோல் போலநடுநிலை மிக்கது.

திருவாரூர்மாவட்டத்தின் ஆலங்கானம்

==“ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து அரசு பட அமர் உழக்கி”== || 127-130