மணிமேகலை

ஆசிரியர் - சீத்தலைச் சாத்தனார்

நூல்

நூலின் சிறப்பு பெயர்கள் :

பாடப் பகுதி

முதற் காதை : விழாவறை காதை

==ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும்==

==காய்க்குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்==

==பசியும் பிணியும் பகையும் நீங்கி==

==பட்டிமண் டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்;==

==அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்==. ==மணிமேகலை 25: 228 - 231==

சிறப்புகள்

மேற்கோள்:

==நல்வினை யென்பது யாதென வினவின் சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கிச்

==
இளமையும் நில்லா யாக்கையும் நில்லா வளவிய வான்பொருள் செல்வமும் நில்லா புத்தேள் உலப் புதல்வரும் தாரார் மிக்க அறவே விழுத்துணை ஆவது

வினையின் வந்தது வினைக்கு விளைவாவது

==உண்டிக் கொடுத்தோர் உயிர்க் கொடுத்தோரே==
தேவியும் ஆயமும் சித்ராபதியும்
ஆய்தொடி நல்லாய் ஆங்கது கேளாய்

==பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின்== ==மணிமேகலை (காதை 1, அடி 16)==

கப்பல் கட்டும் கலைஞர்கள் கம்மியர் என்று அழைக்கப்பட்டனர்.

==கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஇய்==” .

==புனையா ஓவியம் புறம் போந்தன்ன==

இளமையும் நில்லா யாக்கையும் நில்லா வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் மிக்க அறமே விழுத்துணை ஆவது

சிறைசெய்காதை: 135-138