M. S சுப்புலட்சுமி
-
மதுரை சண்முக வடிவு சுப்புலட்சுமி
-
‘குறையொன்று மில்லை மறைமூர்த்தி கண்ணா குறையொன்று மில்லை கோவிந்தா…’
-
‘இசைப்பேரரசி’ என்று ஜவஹர்லால் நேருவால் அழைக்கப்பட்டவர்
-
பத்து வயதில் இசைத்தட்டுக்காகப் பாடலைப் பாடி பதிவு செய்தார்.
-
17 வயதில் சென்னை மியூசிக் அகாதெமியில் மேதைகள் பலர் முன்பு கச்சேரி செய்து பாராட்டைப் பெற்றார்
-
‘காற்றினிலேவரும்கீதம்’, ‘பிருந்தாவனத்தில் கண்ணன்’ மிகப்பெரிய வரவேற்புக் கிடைத்தது.
-
தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், மலையாளம், இந்தி, குஜராத்தி, ஆகிய இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் கூடப் பாடியுள்ளார்.
-
காந்தியை தில்லியில் சந்தித்தபோது ‘இரகுப இராகவ இராஜாராம் ’ என்ற பாடலைப் பாடினார்.
-
காந்தியடிகள் மீரா எழுதிய பாடல் ஒன்றைக் குறிப்பிட்டுப் பாடச் சொன்னார்.
-
சென்னை வானொலி, 1947ல் காந்தியடிகளின் பிறந்த நாளன்று ‘ஹரி தும் ஹரோ’ என்னும் மீரா பஜன். ஒலிபரப்பியது.
-
1954 ல் தாமரையனி
விருது பெற்றபோது, அவரைப் பாராட்டியவர் ஹெலன் கெல்லர் -
1963 ல் இங்கிலாந்திலும் 1966 ல் ஐ.நா.அவையிலும் பாடினார்.
-
ஐ.நா அவையில் தமிழ்நாட்டின் செவ்வியல் இசையை பாடியவர்.
-
1966 ஆம் ஆண்டு இவரது குரலில் பதிவு செய்யப்பட்ட வெங்கடேச சுப்ரபாதம் திருப்பதியில் ஒலிக்கத்தொடங்கியது.
-
1974 ல் நோபல் பரிசுக்கு இணையான ‘மகசேசே விருது’. இவ்விருது பெறும் முதல் இசைக்கலைஞரும் எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்களே ஆகும்.
-
இந்தியாவின் மிக உயரிய விருதான ‘இந்திய மாமணி’ விருதினை எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்கள் பெற்றுள்ளார்.
-
மீரா - மிகப்பெரிய வெற்றியைத் தந்த திரைப்படம் கடைசி திரைப்படமும் அதுவே.
பால சரஸ்வதி
- பொதுவெளியில் ஆடுவது தண்டனைக்குரிய குற்றம் எனும் சட்டம் இயற்றப்பட்டிருந்த காலத்தில் நடன வாழ்வைத் தொடங்கியவர்.
- இந்திய அரசின் தாமரைச் செவ்வணி விருது பெற்றவர்.
- காஞ்சிபுரத்தில் பரதநாட்டிய அரங்கேற்றத்திற்காக முதன்முதலில் மேடை ஏறிய போது இவருக்கு வயது - ஏழு
- கல்கத்தாவிலும் காசியில் நடந்த அனைத்திந்திய இசை மாநாட்டிலும் சென்னையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கண்காட்சியிலும் நம் நாட்டுப்பண்ணாகிய ‘ஜனகணமன’ பாடலுக்கு மெய்ப்பாடுகளோடு ஆடியவர் பாலசரசுவதி. நாட்டுப்பண்ணுக்கு நடனமாடியது அதுவே முதலும் இறுதியுமாகும்.
- டோக்கியோவில் உள்ள ‘கிழக்கு மேற்குச் சந்திப்பு ’ நிகழ்வில் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்டு சிறப்பாக நடனம் ஆடியவர் - பாலசரசுவதி
ராஜம் கிருஷ்ணன்
- தமிழில் எழுதிய பெண்களில் முதன்முதலில் களத்திற்குச் சென்று மக்களிடம் செய்திகளைத் திரட்டிக் கதைகள் எழுதியவர்
- ‘வேருக்கு நீர்’ என்னும் புதினத்திற்காக ‘சாகித்திய அகாதெமி’ விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர்
- ‘பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி’ என்னும் பாரதியின் வரலாற்றுப் புதினம்
- தூத்துக்குடியில் உப்பளத் தொழிலாளர்களின் உவர்ப்பு வாழ்க்கையைக் ‘கரிப்புமணிகள்’ என்ற புதினம்
- படுகர் இன மக்களின் வாழ்வியல் மாற்றங்களைக் குறித்து ‘குறிஞ்சித்தேன்’ என்ற புதினம்.
- கடலோர மீனவர் வாழ்வின் சிக்கல்களைப் பேசும் ‘அலைவாய்க்கரையில்’ என்ற புதினம்.
- அமைப்புசாரா வேளான் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதைச் சுட்டிக்காட்டி ‘சேற்றில்மனிதர்கள்’, ‘வேருக்குநீர்’என்ற புதினங்கள்
- குழந்தைகளைத் தீப்பெட்டித் தொழிலில் முடக்கும் அவல உலகைக் ‘கூட்டுக்குஞ்சுகள்’ என்ற புதினம்
- பெண்குழந்தைக் கொலைக்கான காரணங்களை ஆராய்ந்து ‘மண்ணகத்துப் பூந்துளிகள்’ என்ற புதினம்
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
- மதுரையின் முதல் பட்டதாரிப் பெண்
- இந்திய அரசின் தாமரைத்திரு விருது
- சுவீடன் அரசின் வாழ்வுரிமை விருது
- சுவிட்சர்லாந்து அரசின் காந்தி அமைதி விருது
- கணவருடன் இணைந்து ‘பூதான ‘இயக்கத்தில் பணிபுரிந்தவர் னு
- உழுபவருக்கே நில உரிமை இயக்கம்
- ‘உங்கள் ஆற்றலை நீங்கள் உணருங்கள். உங்களால் எதையும் சாதிக்க இயலும்’ என்றவர்
மதுரை சின்னப்பிள்ளை
- ‘களஞ்சியம்’ என்ற மகளிர் குழுவை அமைத்தவர்
- மாண்புமிகு. வாஜ்பாய் அவர்களின் கைகளால் பெண் ஆற்றல் விருது (ஸ்திரீ சக்தி புரஸ்கார்) பெற்றதோடு,
- தமிழக அரசின் ‘ஔவை விருதையும்’,
- தூர்தர்ஷனின்’ பொதிகை விருதையும்’
- தாமரைத்திரு விருதையும்