-
‘போலச்செய்தல்’ பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்திக்காட்டும் கலைகளில் ஒன்று.
-
பொய்க்கால் புரவி ஆட்டம், புரவி நாட்டியம் அழைக்கப்படுகிறது.
-
இது மராட்டியர் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
பொய்க்கால் குதிரையாட்டம் -
இராஜஸ்தானில் ‘கச்சிகொடி’ என்றும் கேரளத்தில் ‘குதிரைக்களி’ என்றும் அழைக்கப்படுகிறது.