பேசும் ஓவியங்கள்

ஓவியத்தின் வேறு பெயர்கள்:

ஓவியரின் வேறு பெயர்கள்:

ஓவியக்கூடத்தின் வேறுபெயர்கள்:

  1. எழுதொழில் அம்பலம்
  2. எழுத்துநிலை மண்டபம்
  3. சித்திர அம்பலம்
  4. சித்திரக்கூடம்
  5. சித்திர மாடம்
  6. சித்திர மண்டபம்
  7. சித்திர சபை

ஓவியத்தின் மற்றொரு வடிவம் கேலிச்சித்திரம்

ஐரோப்பியக் கலை நுணுக்கத்துடன் இந்தியக் கதை மரபுகளை இணைத்து ஓவியங்களில் புதுமைகளைப் புகுத்தியவர் “இராஜா இரவிவர்மா’ இவரது பாணி ஓவியங்கள் பிற்காலத்தில் நாட்காட்டிகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டன.

நாட்காட்டி ஓவியம் வரையும் முறையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுபவர்
கொண்டையராஜூ,

நாட்காட்டி ஓவியங்களைப் பாசர் பெயிண்டிங் என்றும் அழைப்பர்.

நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம் - கேலிச்சித்திரம்.

கலம்காரி ஓவியம் என்று அழைக்கப்படுவது
துணி ஓவியங்கள்

மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவனங்களையும் செப்பேடுகளில் பொறித்து பாதுகாத்தனர்.