பெரிய புராணம்

காடெல்லாம் கழைக்கரும்பு

காவெல்லாம் குழைக்கரும்பு

மாடெல்லாம் கருங்குவளை

வயலெல்லாம் நெருங்குவளை

கோடெல்லாம் மடஅன்னம்

குளமெல்லாம் கடல்அன்ன

நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம்* (பா.எ.67)

இளையான்குடி மாறநாயனாரின் வீட்டுக்கு வந்த சிவனடியார்க்கு விருந்தளிக்க அவரிடம் தானியமில்லை; எனவே, அன்று விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து, பின் சமைத்து விருந்து படைத்தது

சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி வெங்குரல் பம்பை கண்டை வியன்துடி திமிலை தட்டி - பெரியபுராணம்

”உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கரியவன்”

பெரியபுராணம்

தன்பொருநைப் புனல் நாடு - திருநெல்வேலி