சொல் இலக்கணம்
சொல்லின் இரண்டு பிரிவுகள்
- இலக்கண வகைச் சொற்கள்
- இலக்கிய வகைச் சொற்கள்
இலக்கண வகைச் சொற்கள்
-
பெயர்ச்சொல்
- பெருட்பெயர்
- இடப்பெயர்
- காலப் பெயர்
- சினைப்பெயர்
- பண்புப்பெயர்
- தொழிற்பெயர்
- முதனிலை தொழிற்பெயர்
- முதனிலை திரிந்த தொழிற்பெயர்
- வினையாலணையும் பெயர்
-
வினைச் சொல்
வினையை குறிக்கும் சொல்
-
இடைச்சொல்
-
உரிச்சொல்
-
ஒரு குணம் தழுவிய பல உரிச்சொல்
சால, உறு, தவ, நனி, கூர், கழி - மிகுதிப் பொருளை உணர்த்தும்
-
பல குணம் தழுவிய ஓர் உரிச்சொல்
“கடி” - விரைவு, மணம், காவல், கூர்மை, அச்சம், புதுமை
-
இலக்கிய வகைச் சொற்கள்
- இயற்சொல்(சோறு, கிளி - போன்ற யாவர்க்கும் புரிவன)
- திரிசொல்(சொன்றி- கிள்ளை- போன்ற கற்றவர்க்கே புரிவன)
- திசைச் சொல்(அல்வா, சன்னல் - போன்ற பிறமொழிச் சொற்கள்)
- வடசொல்(பாவம், புண்ணியம், குங்குமம் போன்ற வடமொழிச் சொற்கள்)
இலக்கண வகையான நால்வகைச் சொற்களுக்கும் ஓர் எடுத்துக்காட்டு :
ஆலயம் தொழுவது சாலவும் நன்று - ஒளவையார்
இச்செய்யுளில் நான்குவகைச் சொற்களும் உள்ளன.
ஆலயம் - பெயர்ச்சொல்
தொழு - வினைச்சொல்
சால - உரிச்சொல்
உம் - இடைச்சொல்
பெயர்ச்சொல்
பெயரை குறிக்கும் சொல் பெயர்ச்சொல். இது 6 வகைப்படும்.
- பெருட்பெயர்
- இடப்பெயர்
- காலப் பெயர்
- சினைப்பெயர்
- பண்புப்பெயர்
- தொழிற்பெயர்
- முதனிலை தொழிற்பெயர்
- முதனிலை திரிந்த தொழிற்பெயர்
- வினையாலணையும் பெயர்