- மனித யந்திரம் ([[மணிக்கொடி]])
- சிறுகதை மன்னன்
- இயற்பெயர் சொ.விருத்தாசலம்.
- சிறுகதைகளில் புதுப்புது உத்திகளைக் கையாண்டவர்
- நூற்றுக்குமேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார்.
- சில திரைப்படங்களுக்குக் கதை, உரயாடலும் எழுதியுள்ளார்.
- சிறுகதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல் எனக் கூறியவர்.
சிறுகதைகள்
- கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்
- சாபவிமோசனம்
- பொன்னகரம்
- ஒருநாள் கழிந்தது
- பால் மனம்
- மீதமிருக்கும் சொற்கள்