புதுக்கவிதை

மணிக்கொடி காலம்

எழுத்து காலம்

தமிழில் புதுக்கவிதைத் தொகுப்பாகப் ‘புதுக்குரல்கள்’ என்னும் நூல் வெளிவந்தது. இக்கவிதைத் தொகுப்பு உருவத்திலும் உள்ளடக்கத்திலும் பாரதியைப் பின்பற்றியது. 24 கவிஞர்களால் எழுதப்பட்ட 63 கவிதைகளைக் கொண்டது.

[[கசடதபற காலம்]]

[[வானம்பாடி காலம்]]

இதே காலகட்டத்தில், [[அப்துல் ரகுமான்]], [[அபி]] போன்ற கவிஞர்கள் இயக்க அடையாளங்கள் இல்லாமல் தனித்துவத்தோடு கவிதைகள் எழுதியமை குறிப்பிடத்தக்கதாகும்.

புதுக்கவிதை உத்திகள்

உவமை

தெரிந்த பொருளைக் கொண்டு தெரியாத பொருளை உணர்த்துவது உவமை ஆகும்.

ஒரு உலோபி பஞ்சத்தில் காக்கும் பணப்பையைப் போல் கோடை மேகம்

வைரமுத்து

உருவகம்

வாழ்க்கையும் காவிரி அதிலெங்கும் கிளிக்கூண்டு; வார்த்தையே மணல் ஓசையே ஜலம் என் தீராத வேட்கையே குவிக்கும் விரல்கள் பாட்டென்னும் கூண்டொன்று அமைத்தேன் அழகென்னும் கிளியை அழைத்தேன் ஆறெங்கும் கிளிக்கூண்டு கட்டுவேன் அழகினை அழைப்பேன் நான் எந்நாளும்

ந.பிச்சமூர்த்தி

படிமம்

உவமை, உருவகம் என்பன மேன்மேலும் இறுகிய நிலையில்தான் படிமம் தோன்றுகிறது.

விடிவு

பூமித் தோலில் அழகுத் தேமல் கதிர்கள் கமழ்ந்து விரியும், பூ இருளின் சிறகைத் தின்னும் கிருமி வெளிச்சச் சிறகில் மிதக்கும் குருவி

பிரமிள்