பாவலரேறு பெருஞ்சித்திரனார்

அரசுப் பணியில் இருந்ததால் தன் இயற்பெயரான “துரை. மாணிக்கம்” என்பதை விடுத்துப் “பெருஞ்சித்திரன்” என்னும் புனைப்பெயரில் எழுதினார்.

இதழ்கள்

  1. தென்மொழி - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணருடன் இணைந்து
  2. தமிழ் சிட்டு - மாணவர்களுக்காக
  3. தமிழ் நிலம் - உலகத் தமிழின முன்னேற்ற கழகம்

நூல்கள்

பாடப் பகுதி

10th Unit 1

கனிச்சாறு (தொகுதி 1) தொகுப்பிலிருந்து இருவேறு தலைப்பில் உள்ள பாடல்கள் (தமிழ்த்தாய் வாழ்த்து, முந்துற்றோம் யாண்டும்) எடுத்தாளப்பட்டுள்ளன

*அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே! கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில் மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

*தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே! இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே! மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!

கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங் கோதையரே கும்மி கொட்டுங்கடி -நிலம் எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ் எட்டிடவே கும்மி கொட்டுங்கடி!