பாரதிதாசன்

பாரதிதாசன் வலியுறுத்திய கருத்துக்கள்:

பாரதிதாசன் இயற்றிய நூல்கள்:

பாடப் பகுதி

மக்கள் இலக்கிய வடிவங்களான கும்மி, தெம்மாங்கு, ஏற்றப்பாட்டு போன்ற வடிவங்களிலும் கவிதை பாடியவர்.

பழைய யாப்பு வடிவில் ஆசிரியப்பாவையும் ஆசிரிய விருத்தங்களையும் பாடினார்.

சமூகத்தில் ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்பதை,

ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகிவிட்டால் ஓர்நொடிக்குள் ஓடப்பர் உயரப்பர் எல்லாம்மாறி ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பாநீ

மகள் சொல்லுகிறாள்

அம்மா என் காதுக்கொரு தோடு - நீ அவசியம் வாங்கி வந்து போடு! சும்மா இருக்க முடியாது - நான் சொல்லி விட்டேன் உனக்கு இப்போது!

அதற்குத்தாய்

கற்பது பெண்களுக்கா பரணம் - கெம்புக் கல்வைத்த,நகைதீராத ரணம்! கற்ற பெண்களை இந்த நாடு - தன் கண்ணில் ஒற்றிக் கொள்ளுமென் போடு!

பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில் மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே

“இட்டத தோர் தாமரைப்பூ இதழ்விரித் திருத்தல் போலே வட்டமாய்ப் புறாக்கள் கூடி இரையுண்ணும்…

விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை மானுட சமுத்திரம் நானென்று கூவு புவியை நடத்து; பொதுவில் நடத்து!

சிற்றூரும் வரப்பெடுத்த வயலும் ஆறு தேக்கியநல் வாய்க்காலும் வகைப் படுத்தி நெற்சேர உழுதுழுது பயன்வி ளைக்கும் நிறைஉழைப்புத் தோள்களெலாம் எவரின்தோள்கள்?

அறிவை விரிவுசெய் எனப் பாவேந்தர்.

எத்தனை பெரிய வானம்!எண்ணிப்பார் உனையும் நீயே;இத்தரை, கொய்யாப் பிஞ்சு,நீ அதில் சிற்றெறும்பே,அத்தனை பேரும் மெய்யாய்அப்படித் தானே மானே?பித்தேறி மேல்கீழ் என்றுமக்கள்தாம் பேசல் என்னே!

தொண்டு செய்து பழுத்த பழம். தூயதாடி மார்பில் விழும். மண்டைச் சுரப்பை உலகு தொழும் மனக்குகையில் சிறுத்தை எழும். அவர்தாம் பெரியார் - பார் அவர்தாம் பெரியார் -

புரட்சிக்கவி பாரதிதாசன்

தமிழுக்கும் அமுதென்றுபேர்! – அந்தத்தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! *தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்! *தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத்தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! *

“எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும் இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்”

பாவேந்தர் பாரதிதாசன்

வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே

சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி இந்தாவென் றேஇயற்கை அன்னை வானில் எழில்வாழ்வைச் சித்தரித்தவண்ணந் தானோ?”

==“ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட என்னை எழுதென்று சொன்னது வான்”==

பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது - மயில்

“உலகம் உண்ண உண். உடுத்த உடுப்பாய்”

ஓங்கிடச் செய்வ தொன்றே உயிர்ப்பணியாகக் கொண்டோன் வீங்கிட மாட்டான் கல்வி விளம்பரம் விழைதல் இல்லான்” - என்று மயிலை சீனி. வேங்கடசாமி குறித்து

பாரதிதாசன் தன்மொழி, தன்னாடு, தன்மக்கள் எனப் பாடியதால் இரசூல் கம்சதேவ் கவிஞரோடு ஒப்பிடப்படுகின்றார்