“நந்தமிழும் தன்பொருநை நன்னதியும் சேர் பொருப்பிற் செந்தமிழின் பின்னுதித்த தென்றலே”பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது - பலப்பட்டடைச் சொக்கநாதப் புலவர்.
வெண்பாவிற் புகழேந்தி;
பரணிக்கோர் சயங்கொண்டான்;
விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் [[கம்பர்]];
கோவைஉலா அந்தாதிக்கு ஒட்டக் கூத்தன்;
கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள் ;
வசைபாடக் [[காளமேகம்]];
பண்பாய பகர்சந்தம் படிக்காசு அலாதொருவர் பகர ஒணாதே.
பலபட்டடைச் சொகநாதப் புலவர்