- சைவ திருமுறை என்பவை பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய சைவ சமய நூல்களின் தொகுப்பாகும்.
- 10 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, [[நம்பியாண்டார் நம்பி]] தொகுத்தார்.
| திருமுறை | நூல் | ஆசிரியர் |
|---|---|---|
| 1- 3 | தேவாரம் | [[ஞானசம்பந்தர்]] |
| 4-6 | தேவாரம் | [[திருநாவுக்கரசர்]] |
| 7 | தேவாரம் | [[சுந்தரர்]] |
| 8 | திருவாசகம், திருக்கோவை | [[மாணிக்கவாசகர்]] |
| 9 | ||
| 10 | [[திருமந்திரம்]] | [[திருமூலர்]] |
| 11 | ||
| 12 | [[பெரிய புராணம்]] | [[சேக்கிழார்]] |
திருவாசகம்
1300 ஆண்டுகளுக்குமுன் மாணிக்கவாசகர் திருஅண்டப் பகுதியில் இவ்வாறு எழுதுகிறார். ”
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
சிறிய ஆகப் பெரியோன் தெரியின்” (திருவாசகம் 3 -1-6)
மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும்
**திருமந்திரத்தில் திருமூலர் .
**
==பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை; எட்டினோடு இரண்டும் அறியேனையே== ==திருவாசகம் (சதகம் 41)==