இரும்புக்காலம் கி.மு 1300 - 500
- ஈமச்சடங்கு - குழு தலைவர் - இரும்பின் பயன்பாடு - கருப்பு சிவப்பு மண்பாண்டம்.
சங்ககாலம் கி.மு 300 - கி.பி 300
- மூவேந்தர்கள் - கடல் வணிகம்
செம்பு காலம்
செம்புக்கால பண்பாட்டோடு
மக்கள் செம்பையும், கல்லையும் ஒரே காலகட்டத்தில் பயன்படுத்தியதால் இது செம்புக் காலகட்டம் என்று தமிழில் அழைக்கப்படுகிறது.
இந்தியாவின் செம்புக்காலப் பண்பாடு முதிர்ந்த நிலை ஹரப்பா பண்பாட்டின் சமகாலப் பண்பாடாகும்.
ஹரப்பா பண்பாட்டின் வீழ்ச்சிக்குப் பின்னருங்கூட, செம்புக் காலப் பண்பாடு தொடர்ந்து நிலவியது.
வட இந்தியாவின் பின்வேதகாலப் பண்பாடும். தென்னிந்தியாவின் இரும்புக் சமகாலத்தைச் சேர்ந்தவையாகும். காலமும்
இரும்புக் காலத்தின் முடிவில் பின் மக்கள் பெருங்கற்காலப் பண்பாட்டினுள் கி.மு.(பொ.ஆ.மு) 600-கி.பி. (பொ.ஆ.மு) 100 காலடி எடுத்து வைத்தனர்.
பண்டைய தமிழகத்தின் பெருங்கற்காலம் சங்ககாலத்திற்கு முந்திய , காலத்தோடு
ஒத்துப்போகிறது.
கருப்பு மற்றும் சிவப்பு நிற மட்பாண்டங்கள் பெருங்கற்காலத்தின் ஒரு கூறாக உள்ளது.
தமிழ்நாட்டின் இரும்புக்காலம்: பெருங்கற்காலம்/
Megalithc என்பது கிரேக்கச் சொல்லாகும்.
Mega என்றால் பெரிய, lithc என்றால் ‘கல்’ என்று
இறந்தவர்களைப் புதைத்த இடங்களைக் கற்பலகைகளைக்களைக் கொண்டு’ மூடியததால் இக்காலம் பெருங்கற்காலம் என அழைக்கப்படுகிறது.
தமிழகத்திலுள்ள பெருங்கற்கால/ இரும்புக்கால தொல்லியல் ஆய்விடங்கள்:
ஆதிச்சநல்லூர் - தூத்துக்குடி மாவட்டம்:
- முதுமக்கள் தாழிகள், பல்வகைப்பட்ட மட்பாண்டங்கள் (கருப்பு, சிவப்பு) இரும்பாலான குத்துவாள், கத்திகள், ஈட்டிகள், அம்புகள், சில கல்மணிகள், ஒரு சில தங்க ஆபரணங்கள் கிடைத்துள்ளன.
- வீட்டு விலங்குகள் மற்றும் காட்டு விலங்குகளான புலி, யானை, மான் போன்றவற்றின் வெண்கலத்தாலான உருவங்கள் கிடைத்துள்ளன.
- மட்பாண்டங்கள் செய்தல், கல் மற்றும் மரங்களைப் பயன்படுத்தி பொருட்கள் செய்தல் போன்ற திறன்களை மக்கள் பெற்றிருந்தனர்.
கீழடி - சிவகங்கை மாவட்டம்:
-
திருப்பத்தூர் தாலுகாவிலுள்ள கீழடி
-
செங்கற்களால் கட்டப்பட்ட கட்டடங்கள் நன்கு அமைக்கப்பட்ட வடிகால் அமைப்பு
-
தமிழ் பொறிக்கப்பட்டுள்ள
பிராமி எழுத்துகள், மண்பாண்டங்கள்,
கண்ணாடியிலான மணிகள், செம்மணிகள், வெண்கல் படிகம், முத்துக்கள், தங்க ஆபரணங்கள், இரும்புப் பொருட்கள், சங்கு வளையங்கள், தந்தத்தால் செய்யப்பட்ட பகடை. -
2017 ஆம் ஆண்டில் இந்திய தொல்லியல் துறை இரு மாதிரிகளை கதிரியக்க கார்பன் வயதுக்கணிப்பு முறையில் கணிக்க அமெரிக்காவில் புளோரிடா என்னும் இடத்தில் உள்ள பீட்டா அனாலடிக் என்ற நிறுவனத்திற்கு அனுப்பியது.
-
அச்சோதனையில் இப்பொருள்கள் கி.மு. (பொ.ஆ.மு) 200 ஐச் சார்ந்தது என்பது
தெரியவந்துள்ளது. -
ரோம் நாட்டைச் சேர்ந்த பழங்கால தொல் பொருள்கள்
-
எஃகு ரோம் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது குறித்தும்
அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் இவற்றின் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் பெரிப்பிளஸ் குறிப்பிடுகிறார்.
பொருந்தல் -திண்டுக்கல் மாவட்டம்:
- புதைகுழிப் பொருட்கள், கண்ணாடி மணிகள் (வெள்ளை, சிவப்பு, மஞ்சள், நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில்) இரும்பு வாள்கள், தமிழ்-பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்பாண்டங்கள், அரிசி நிரப்பப்பட்ட மட்பாண்டங்கள், ஓரளவு அரிதான கற்களான படிகக்கல், சிவப்பு நிற மணிக்கற்கள், சங்கு மற்றும் கண்ணாடி வளையல்கள்.
- இரும்பினாலான கதிர் அறுக்கும் அரிவாள், ஈட்டி, கொழுமுனைகள்
பையம்பள்ளி - வேலூர் மாவட்டம்:
- இரும்பினால் செய்யப்பட்ட தொல் பொருட்களோடு பெருங்கற்காலத்து கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன.
- பையம்பள்ளியில் இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள்.
- ரேடியோ கார்பன் முறையில் இப்பண்பாட்டின் காலம் கி.மு.(பொ.ஆ.மு) கணிக்கப்பட்டுள்ளது. 1000 - 601
கொடுமணல் - ஈரோடு மாவட்டம்:
- பதிற்றுப்பத்தில் இடம் பெற்றுள்ள கொடுமணல் என்னும் ஊர் இதுவே
- தமிழ் பிராயி எழுத்துக்களைக் கொண்ட முந்நூற்றுக்கும் அதிகமான மண்பாண்டங்கள், நூல் சுற்றி வைக்கப்பயன்படும் சில சுழல் அச்சுக்கள், சுருள்கள், துணிகளின் சிறிய துண்டுகள், கருவிகள், ஆயுதங்கள், அணிகலன்கள், மணிகள் முக்கியமாக சிவப்பு நிற மணிக்கற்கள்
- புதைகுழி மேட்டிற்கு அருகே காணப்பட்ட நினைவுக் கல் பெருங்கற்காலத்தைச் சேர்ந்தது கணிக்கப்பட்டுள்ளது.
**தமிழ்நாட்டின் பெருங்கற்கால நினைவுச்
சின்னங்கள்:
**
- இறந்தவர்களின் உடல் பெரிய மட்பாண்டத்தில் வைக்கப்படும். ஏனைய பொருட்களும் அதனுடன் வைக்கப்படும்.
கற்திட்டைகள்:
- இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் இருபுறம் இரண்டு கற்பலகைகள் செங்குத்தாக நடப்பட்டு அவற்றின் மீது மற்றொரு கற்பலகை படுக்கை வசத்தில் வைக்கப்படும்.
- இக்கற்திட்டைகள் வீரராகவபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம்), கும்மாளமருதுபட்டி (திண்டுக்கல் மாவட்டம்) நரசிங்கம்பட்டி (மதுரை மாவட்டம்)
நினைவுக் கற்கள்:
- பிரிட்டானிய மொழியில் ‘மென்’ என்றால் கல், ‘கிர்’ என்றால் ‘நீளமான’ என்று பொருள்.
- ஒரே கல்லிலான இத்தூண்கள் இறந்தோரின் நினைவாக செங்குத்தாக நடப்படும்.
- திருப்பூர் மாவட்டம் சிங்கரிபாளையம், தேனி மாவட்டம் வெம்பூர் ஆகிய இடங்களில் இவ்வாறான நினைவுத் தூண்கள் உள்ளன.
- இவை உப்பாற்றின் இரு கரைகளிலும் பழங்கால வாழ்விடங்கள் இருந்ததைக் சுட்டிக்காட்டுகின்றன.
- மதுரை மாவட்டம் நரசிங்கம்பட்டியிலும், ஈரோடு மாவட்டம் குமரிக்கல் பாளையத்திலும், கொடுமணலிலும் இது போன்ற நினைவுத் தூண்கள் உள்ளன.
நடுகற்கள்:
- திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு அருகேயுள்ள மானூர், தூத்துக்குடி மாவட்டம் வெள்ளாளன் கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் புலிமான் கோம்பை ஆகிய இடங்களில் நடுகற்கள் காணப்படுகின்றன.
கீழ்பழங்கற்காலப் பண்பாடு
கற்கருவிகள்
- சென்னை கற்கருவித் தொழிலகம்.
- பழங்கற்காலத்தைச் சேர்ந்த கருவிகள் முதன்முதலில், சென்னை அருகே உள்ள பல்லாவரத்தில் இராபர்ட் புரூஸ் ஃபூட் என்பவரால் 1863இல் கண்டெடுக்கப்பட்டன.
- ஹோமினின் (Hominin) அதிரம்பாக்கத்தில் வாழ்ந்ததற்கான அடையாளமாகக் கொள்ளத்தக்க புதைபடிவத்தின் ஒரு பகுதியை இராபர்ட் புரூஸ் ஃபூட் கண்டெடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
- ஹோமினின் கற்கருவிகளில் காலத்தால் முற்பட்டது தமிழகத்தைச் சார்ந்தது.
- அதிரம்பாக்கம் , குடியம் குகைகளில் தொல் பொருட்கள். 1.5 M Yrs old
- கற்கருவிகள் - பல்லாவரம், குடியம் அதிரம்பாக்கம், வடமதுரை, எருமை வெட்டிப்பாளையம், பாரிகுளம்
- கீழ்ப் பழங்கற்காலக் கருவிகள் வட ஆற்காடு, தர்மபுரி - பஸால்ட் எனும் எரிமலைப் பாறைகள்
- தமிழ்நாட்டின் தென்பகுதியிலும் இலங்கையிலும் கீழ்பழங்கற்கால சான்றுகள் கிடைக்கவில்லை.
- கொசஸ்தலையாறு ஹோமோ ஏராக்டஸ் வாழ்ந்த இடம்
இடைப் பழங்கற் கால பண்பாடு
- லெவலாய்சியன் செதில்கள்
- தமிழ்நாட்டின் தென்பகுதியில் தே.புதுப்பட்டி, சீவரக்கோட்டை , தஞ்சாவூர், அரியாலூர்
மேல் பழங்கற்கால பண்பாடு
- தமிழ்நாட்டில் மேல் பழங்கற்கால பண்பாட்டுக்கான.
இடைகற்காலம்
- இடைக்கற்காலத்தில் வேட்டையாடி உணவு சேகரிப்போர் பற்றிய சான்றுகள் சென்னை, வடஆற்காடு, தர்மபுரி, சேலம், கோயம்புத்தூர், அரியலூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி இடங்களில் கிடைத்துள்ளன.
- தூத்துக்குடி அருகே உள்ள “தேரி” பகுதிகளில் இடைக்கற்கால கற்கருவிகள்.
- இடைக்கற்கால மக்கள் மீன்பிடித்தலில் ஈடுபட்டிருக்கக்கூடும்.
- தென் தமிழ்நாட்டில் கிடைத்ததை போன்ற இடைக்கற்காலக் கருவிகள் இலங்கையின் பகுதிகளிலும் கிடைத்துள்ளன.
- கடலோர மக்கள் இப்பகுதிகளை கடந்து பயணித்தார்கள், கடல் மட்டம் தாழ்ந்திருந்த பொ.ஆ.மு.5000 வரை இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் நிலத் தொடர்பு இருந்தது என்று நிலவியலாளர்கள் கூறுகின்றனர்.
- இக்கால மக்கள் செர்ட் (Chert), குவார்ட்ஸாலான (Quartz, பளிங்கு) சிறிய செதில்களையும், கருவிகளையும் பயன்படுத்தினர்.
புதிய கற்காலம்
- விலங்குகளைப் பழக்கப்படுத்தி, வேளாண்மை செய்த பண்பாடு.
- மக்கள் செல்ட் (Celt) என்று அழைக்கப்பட்ட மெருகேற்றப்பட்ட கற்கோடரிகளைப் பயன்படுத்தினர்.
- புதிய கற்கால ஊர்களுக்கான சான்று வேலூர் மாவட்டத்தின் பையம்பள்ளியிலும் தர்மபுரியிலும் .
- வேலூர் மாவட்டத்தில் பையம்பள்ளியில் முதன்முதலில் மட்பாண்டங்களும் செய்ததற்கான சான்றுகள்.
- இங்கு கேழ்வரகு, கொள்ளு, பச்சைபயிறு
- இப்பண்பாடு பெருமளவு ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா
பாறை ஓவியங்கள்
- கீழ்வலை - விழுப்புரம்
- உசிலம்பட்டி - மதுரை
- குமுதிபதி - கோவை
- மாவடைப்பு - கோவை
- பொறி வரை - கரிக்கையூர் , நீலகிரி
லெமூரியா
- லெமூரியா கண்டம் குறித்த இந்தக் கருத்து 19ஆம் நூற்றாண்டில் முன்வைக்கப்பட்டது.
- புவித்தட்டு நகர்வியல் கோட்பாட்டில் (Plate tectonics) ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களின் காரணமாக இப்போது இந்தக் கருத்து குறித்து பல்வேறு பார்வைகளை அறிஞர்கள் முன்வைக்கின்றனர்.
தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்.
- மதுரை
- காஞ்சி
பூம்புகார்
- சோழநாட்டின் துறைமுகம் பூம்புகார், தலைநகரம் உறையூர்
- வணிகம் பற்றி பட்டினப்பாலை - கடியலூர் உருத்திரங்கண்ணணார், இரட்டை காப்பியங்கள்
- கிரேக்கம், ரோம் விருந்து வணிகம்.
- கடல் வழியாக குதிரைகள் இறக்குமதி.
- வட மலையிலிருந்து தங்கம் இறக்குமதி
- மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து சந்தணம்
- தென்கடலிலிருந்து முத்து, வட கடலிலிருந்து பவளம், ஈழத்திலிருந்து உணவுப்பொருள் இறக்குமதி.
- கப்பல் கட்டும் & செப்பனிடும் தளம்
- கி.பி 200 கடல்கோள்லால் புதையுண்டது.
மதுரை
- பாண்டியர் , சோழர், களப்பிரர்
- கடைச்சங்கத்தில் - 49 புலவர்
- தொண்டியில் - அகில், சந்தணம்
- இஸ்ரேல் அரசன் சாலமோனுக்கு உவரியிலிருந்து முத்துகள் ஏற்றுமதி.
- உவரி - கொற்கைக்கு அருகில்
- ரோமானிய நாணயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை
- கிரேக்க வரலாற்றாளர் மெகஸ்தனிஸ்
- மௌரிய அரசன் சந்திர குப்தனின் அமைச்சர் சாணக்கியர் மதுரையை அர்த்த சாஸ்திரத்தில் குறிப்பிட்டார்.
- அகழிகள் யானை செல்லுமளவுக்கு அகலமானது.
காஞ்சி
- தொண்டை நாட்டில் பழைய நகரம்
- நாளந்தாவில் பயின்ற சீன பயணி யுவான் சுவாங் மேற்படிப்புக்காக காஞ்சியின் கடிகைக்கு வந்தார்.
- புத்தகயா,சாஞ்சி,காஞ்சி உட்பட 7 புனித தளங்கள் - யுவான் சுவாங்
- நகரங்களில் சிறந்தது காஞ்சி - காளிதாசன்
- கல்வியில் கரையிலாத காஞ்சி - திருநாவுக்கரசர்.
- தர்மபாலர், ஜொதிபாலர்,சுமதி, போதிதர்மர் பிறந்து வளர்ந்த இடம்
- கோவில்களின் நகரம்
- கோபுரங்களின் நகரம் - கும்பகோணம்
- கைலாசநாதர் கற்கோவில் - பல்லவ மன்னன் ராஜசிம்மன்
- பௌத்த துறவி மணிமேகலை தன் கடைசி காலத்தை காஞ்சியில் கழித்தார்.
- ஏரிகளின் மாவட்டம் காஞ்சிபுரம்
கொற்கை , வஞ்சி, தொண்டி, உறையூர், தகடூர், முசிறி, கருவூர், மாமல்லபுரம், தஞ்சை,காயல்
-
சேரநாடு - கோவை, நீலகிரி, கரூர், கன்னியாகுமரி,கேரளம்
-
சோழநாடு - தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை.
-
பாண்டிய நாடு மதுரை, இராமநாதபுரம்,
சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி -
தொண்டை நாடு - காஞ்சிபுரம், திருவள்ளூர், தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம்.
-
சோழ நாடு - சோறுடைத்து. பாண்டியநாடு - முத்துடைத்து. சேரநாடு - வேழமுடைத்து. தொண்டை நாடு சான்றோருடைத்து