பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

ஏட்டில் படித்தத்தோடு இருந்து விடோதே - நீ ஏன்படித்தோம் என்பதையும் மறந்து விடோதே

எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும் - ஏழை கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும் பண்ணொடு சந்தமும் பாய்ந்து வரும் - பழைய மண்ணின் வாடையும் சேர்ந்து வரும்

பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும் வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேண்டும்