பேர்தற்கு அரும்பிணி தாம்இவை அப்பிணிதீர்தற்கு உரிய திரியோக மருந்துஇவைஓர்தல் தெளிவோடு ஒழுக்கம் இவையுண்டார்பேர்த்த பிணியுள் பிறவார் பெரிதின்பமுற்றே(பா.116)
- முதலாவது தருக்க நூல்
- உரை : சமய திவாகர வாமன முனிவர்
- சமணசமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது.
- கடவுள் வாழ்த்து நீங்கலாகப் 10 சருக்கங்களைக் கொண்டது.
- 894 பாடல்கள்
- சமயத் தத்துவங்களை விவாதிக்கும் தருக்க நூலான இதன் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.
- நீலகேசிக் காப்பியத்தின் தருமவுரைச் சருக்கத்திலிருந்து இரண்டு பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.
- மூன்று வகை நோய்கள்
- தொட்டால் சுருங்கி தாவரத்தைச் சுட்டிக்காட்டி தாவரங்களுக்கு உயிர் உண்டு என்று கூறும் நூல்
- இரும்புக்கு காந்த தன்மை உண்டு
- தாவரங்கள் பருவத்திற்கு ஏற்ப மாறுகின்றன
- ஒளி முதல், ஒலி பின்
தீர்வனவும் தீராத் திறத்தனவும் செய்ம்மருந்தின் ஊர்வனவும் போலாதும் உவசமத்தின் உய்ப்பனவும்