நாலடியார்

சிறப்பு பெயர்கள்:

நூல் அமைப்பு

நாலடியார் 400 பாடல்களை கொண்டது. 40 அதிகாரங்களையும், 12 இயல்களையும் கொண்டது.

சிறப்புகள்

மேற்கொள்கள்

“குறிஞ்சி யழகும் கொடுத்தானைக் கோட்டழகும்

“மஞ்சள் அழகும் அழகல்ல…

கல்வி அழகே அழகு”

“கல்வி கரையில, கற்பவர் நாள்சில”

“பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்”

நாய்க்கால்சிறுவிரல்போல் நன்கணியராயினும் ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்
சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும் செய்விளைக்கும் வாய்க்கால் அனையார் தொடர்பு.

==கல்வி கரையில கற்பவர் நாள்சில மெல்ல நினைக்கின் பிணிபல - தெள்ளிதின் ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப் பாலுண் குருகின் தெரிந்து== - நாலடியார்

”வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை மிக சிறப்பின் அரசர் செறின்வல்வார் எச்சம் எனவொருவன் மக்கட் செய்வன விச்சைமற்று அல்ல பிற”

நாலடியார்.

வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை மிக்க சிறப்பின் அரசர் செறின்வல்வார் எச்சம் எனவொருவன் மக்கட் செய்வன விச்சைமற்று அல்ல பிற - நாலடியார்