கடித வடிவில் புதினங்களும் எழுதப்பட்டுள்ளன.
அணிலாடும் முன்றில்
கடித வடிவில் இலக்கியம்
தாகூர், டி.கே.சி.
மகனுக்கு நா.மு
மகளுக்கு நேரு
தங்கைக்கு மு. வ
தம்பிக்கு அண்ணா
கி.ரா க்கு கு.அழகிரிசாமி
தி.க.சி க்கு வல்லிக்கண்ணன்
தி.க.சிவசங்கரன்
- ‘விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள்’ நூலுக்காக 2000 ஆம் ஆண்டில் [[சாகித்திய அகாதமி விருது]] பெற்றவர்
- 2016 ஆம் ஆண்டு ‘ஒரு சிறு இசை’ எனும் நூலுக்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற வண்ணதாசனின் தந்தை
வெட்டுக்கிளியின் சப்தத்தில்மலையின் மௌனம் ஒரு கணம் அசைந்து திரும்புகிறது. - ஜப்பானியக் கவிஞர் பாஷோ