அருள்நெறி அறிவைத் தரலாகும் அதுவே தமிழன் குரலாகும்
- [[நாமக்கல்]] இராமலிங்கனார்.
எங்கள் தமிழ்
- [[காந்தி]]யக் கவிஞர்
- தமிழக அரசின் முதல் [[அரசவைக் கவிஞர்]].
நூல்கள்
- மலைக்கள்ளன்
- நாமக்கல் கவிஞர் பாடல்கள்
- என்கதை
- சங்கொலி
சுதந்திரம் தரும் மகிழ்ச்சியைக் காட்டிலும் சுகம் தரும் உணர்ச்சியும் வேறுண்டோ
பெற்றெடுத்த தமிழ்த்தயைப் பின்னால் தள்ளி பிறமொழிக்கு சிறப்பளித்த பிழையை நீக்க ஊற்றெடுத்தே அன்புரையால் உலுங்க வைத்திவ் உலகத்தில் தமிழ்மொழிக்கு நிகரும் உண்டோ?