-
பழமொழிகள், விடுகதைகள் கதைப்பாடல்கள், தொழிற்பாடல்கள் முதலியன நாட்டுப்புற இலக்கியங்களுள் அடங்கும்.
-
தொல்காப்பியர் நாட்டுப்புறப் பாடல்களை பண்ணத்தி என்று குறிப்பிட்டுள்ளார்.
-
தமிழ் நாட்டுப்புறப் பாடலை முதன் முதலில் மு அருணாசலம் அவர்கள் 1943 -ல் காற்றில் மிதந்த கவிதை என்ற பெயரில் வெளியிட்டார்.
-
நாட்டுப்புறவியலை தமிழகத்தில் தனித்தொரு துறையாக வளர்த்தவர்
நா.வானமாமலை.
-
தமிழக நாட்டுப்புறவியலின் தந்தை - நா.வானமாமலை.
-
நாட்டுப்புறவியலின் தந்தை - ஜேக்கப் க்ரீம்.
-
நாட்டுப்புற இலக்கிய மும்மணிகள்
- சே. அன்னக்காமு
- கி.வ.ஜெகநாதன்
- நா.வானாமாமலை
-
நாட்டுப்புறப்பாடல்களின் வேறுபெயர்கள் நாட்டார் பாடல்கள், கிராமியப் பாடல்கள், நாடோடிப் பாடல்கள், வாய்மொழி இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல், கானா பாடல்.
-
இவருக்கு ஒப்பார் எவருமில்லை என்று ஒப்பிட்டு பாடுவது - ஒப்பாரிப் பாடல்
-
நாட்டுப்புற இயல் ஆய்வு - சு.சக்திவேல்
-
பொம்மலாட்ட கலைக்கு பெருமை சேர்த்தவர் - முத்து கூத்தன்
நாட்டுப்புறப்பாடல்களின் வகைகள்:
- தாலாட்டுப் பாடல்கள் - குழந்தைக்கு
- விளையாட்டுப் பாடல்கள் - வளர்ந்த பிள்ளைக்கு
- சடங்குப் பாடல்கள்
- தொழில் பாடல்கள்
- கொண்டாட்டப் பாடல்கள்
- வழிபாட்டுப் பாடல்கள்
- ஒப்பாரிப் பாடல்கள்
==நாட்டுப்புறகலைகள்====:== ==பாடப்பகுதி 10th==
[[கரகாட்டம்]]
[[தப்பாட்டம்]]
[[பொய்க்கால் குதிரை ஆட்டம்]]
[[தேவராட்டம்]]
[[காவடியாட்டம்]]
[[தோற்ப்பாவை]]
[[புலியாட்டம்]]
[[தெருக்கூத்து]]
- சிற்பம்
- கதைச்சிற்பம்
- ஓவியம்