நாட்குறிப்பு இலக்கியம்

தமிழ்த்தாய் நெருப்பினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டாலும் அவளது ஆபரணங்கள் தொலைவில் உள்ள நகரமான பாரீசில் மிகவும் பாதுகாக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன. என்று ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு குறித்துக் கூறியவர் உ.வே.சா