நற்றிணை

மேற்கோள்கள்

இறவுப்புறத் தன்ன பிணர்படு தடவுமுதற்
சுறவுக் கோட் டன்ன முள்ளிலைத் தாழை
பெருங்களிற்று மருப்பின் அன்ன வரும்புமுதிர்பு செலீஇய சேறி யாயின் இவளே வருவை யாகிய சின்னாள் வாழா ளாததல்நற் சுறிந்தனை சென்மே

“அரிகால் மாறிய அங்கண் அகல்வயல் மறுகால் உழுத ஈரச் செறுவின் நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் புன்கண் அஞ்சும் பண்பின்

“நீரின் றமையா உலகம் போலத் தம்மின் றமையா நஞ்சயந்தருளி”

நக்கண்ணையார்

மிளைகிழான் நல்வேட்டனார்

“அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” என்று நற்றிணை (142) குறிப்பிடுகிறது.

நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உனவிடும் நல்லியல்பு குடும்பத் தலைவிக்கு உண்டு என்பதனை,நற்றிணை

அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்

சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே.

==பெருங்கடுங்கோ || நற் 210==

மெய் பேசும் நா மனிதனை உயர்த்துகிறது. பொய்பேசும் நா மனிதனைத் தாழ்த்துகிறது.

‘==பிழையா நன்மொழி==’ என்று வாய்மையை நற்றிணை குறிப்பிடுகின்றது:

‘==பொய் மொழிக் கொடுஞ்சொல்==’ என்று பொய்யைக் குறிப்பிடுகிறது.

கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர்

நற்றிணை

சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை. நரம்பினால் தைத்த செய்தியும் நற்றிணை என்னும் நூலில் காணப்படுகிறது. முற்கால இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள அறுவை மருத்துவத்துக்கான இன்றைய கூறுகள் வியப்பளிக்கின்றன அல்லவா?


==சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன் யாண்டு உளனோ எனவினவுதி என்மகன் யாண்டுஉளன் ஆயினும் அறியேன் ஓரும் புலிசேர்ந்து போகிய கல்அளை போல ஈன்ற வயிறோ இதுவே தோன்றுவன் மாதோ போர்க்கலத் தானே”==
என்ற பாடலை இயற்றியவர் - காவற்பெண்டு.

நூற்குறிப்பு: