நன்னூல்
- பவணந்தி முனிவர் - சீயகங்கன் கேட்டு கொண்டதற்கிணங்க
- [[ஆகுபெயர்]] 15
- இ, ஈ, ஐ வழி யவ்வும் ஏனை உயிர்வழி வவ்வும் ஏமுனிவ் விருமையும் உயிர்வரின் உடம்படு மெய்யென் றாகும்
- பொதுப் பாயிரம்
- சிறப்புப் பாயிரம்
- எழுத்ததிகாரம் - 5 பகுதிகள்
- சொல்லதிகாரம் - 5 பகுதிகள்