ந பிச்சமூர்த்தி

இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்கான மெய்யியல் உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள்

‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்னும் நூலில் [[வல்லிக்கண்ணன்]].

பாரதியாரின் வசன கவிதையைத் தொடர்ந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ந.பிச்சமூர்த்தி ஈடுபட்டார். எனவே, அவர் “புதுக்கவிதையின்தந்தை” என்று போற்றப்படுகிறார்.