தேவாரம்

திருக்கேதாரம் நகரைப் பற்றி

பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிரக் கண்ணின்ஒளி கனகச்சுனை வயிரம்அவை சொரிய மண்நின்றன மதவேழங்கள் மணிவாரிக்கொண்டு எறியக் கிண் என்றுஇசை முரலும்திருக் கேதாரம்என் னீரே. - சுந்தரர்

==தண்டுடுக்கை== ==தாளந்தக்கை சாரநடம் பயில்வார்== - சம்பந்தர் தேவாரம்

அப்பர் தேவாரம்
… தமிழன் கண்டாய் திருத்தாண்டகம்: 23