ஒரு வேண்டுகோள்
”கலையுலகப் பிரும்மாக்களே மண்ணீன் வனப்புக்குப் புதிய அழகுகள் சேர்ப்பவர்களே ஒரு மானுடத்தின் வேண்டுகோள்
மனிதன் இல்லாத - இணையாத எந்த வனப்பும் வனப்பில்லை அவன் கலவாத எதிலும் ஜீவ உயிர்ப்பில்லை…”
தேனரசன்
தேனரசன் இயற்றிய நூல்கள்:
- மண்வாசல்
- வெள்ளை ரோஜா
- பெய்து பழகிய மேகம்
- வானம்பாடி, குயில், தென்றல் போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதியவர் தேனரசன்
- தேனரசனின் கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள் எள்ளல் சுவையோடு வெளிப்படும்.