- இயற்பெயர் -இராதாகிருஷ்ணன்
- 1947-2000
- தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர் “கவிஞாயிறு” என்ற அடைமொழி பெற்றவர்.
உழைப்பே மூலதனம் தாராபாரதி இயற்றிய நூல்கள்:
- புதிய விடியல்கள்
- இது எங்கள் கிழக்கு
- விரல் நுனி வெளிச்சங்கள்
- “தேசம் உடுத்திய நூலாடை” என தாராபாரதி குறிப்பிடும் நூல் - “[[திருக்குறள்]]”