தன்வினை
எழுவாய் , தானே ஒரு செயலை செய்தல்.
பிறவினை
எழுவாய், ஒரு செயலை பிறரை கொண்டு செய்வித்தல்.
செய்வினை
- எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் வரும்
- செயப்படுபொருளோடு ‘ஐ’ எனும் இரண்டாம் வேற்றுமை உருபு வரும்(மறைந்தும் மறையாமலும்)
செயப்பாட்டு வினை
- செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்ற வரிசையில் வரும்.
- எழுவாயோடு ‘ஆல்’ எனும் மூன்றாம் வேற்றுமை உருபும், பயனிலையோடு ‘படு’ , ‘பட்டது, எனும் சொற்களும் சேர்ந்து வரும்.