கோடைவயல் - ஞானம்
சாளரத்தின் கதவுகள், சட்டம்;
காற்றுடைக்கும், தெருப்புழுதி வந்தொட்டும் கரையான் மண் வீடு கட்டும்
அன்று துடைத்தேன், சாயம் அடித்தேன், புதுக்கொக்கி பொருத்தினேன்
காலக்கழுதை கட்டெறும்பான இன்றும் கையிலே வாளித்தண்ணீர், சாயக்குவளை, கந்தைத்துணி, கட்டைத் தூரிகை, அறப்பணி ஓய்வதில்லை ஓய்ந்திடில் உலகமில்லை!’
- ‘ஞானம்’ என்னும் கவிதையினை எழுதியவர்
- திருவையாற்றில் பிறந்தவர்;
- மணிப்பால் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
- எழுத்து’ காலப் புதுக்கவிஞர்களுள் ஒருவர்.
- கவிதைத் தொகுப்பு ‘மீட்சிவிண்ணப்பம்’, கோடைவயல்