- இயற்பெயர் - இராசகோபாலன்.
- உவமைக் கவிஞர்
- காடு
நூல்கள்:
- அமுதும் தேனும்
- தேன்மழை
- துறைமுகம்
- சுரதா கவிதைகள்
இதழ்
- காவியம்
விருதுகள்
- கலைமாமணி
- பாரதிதாசன் விருது
- தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது
கிளிக்கண்ணி:
கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கிக் கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் பாடல் வகை “கிளிக்கண்ணி”
ஆகும்.
சிங்கம் புலிகரடி சிறுத்தை விலங்கினங்கள்
எங்கும் திரியுமடீ - கிளியே
அறிவினிலே புகழ்விளையும்; இவற்றை யெல்லாம் பெரும்பாலும் அறியாமல் எழுது வோர்க்குப் புகழெங்கே சிறப்பெங்கே விளையக் கூடும்