- பள்ளி மறுதிறப்பு என்னும் கதையை எழுதியவர்
- இவர் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு,இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற கருத்துகளை வலியுறுத்திச் சிறுகதை, புதினம், கட்டுரை முதலியவற்றை எழுதினார்.
- கனவு என்னும் இலக்கிய இதழை நடத்தி வருபவர் - சுப்ரபாரதிமணியன்
- சுப்ரபாரதி மணியன் எழுதிய நூல்கள்:
• பின்னல்
• வேட்டை
• தண்ணீர் யுத்தம்
• புத்து மண்
• கதை சொல்லும் கலை