சீவக சிந்தாமணி

ஆசிரியர் - [[திருத்தக்க தேவர்]]

நூல்

சிறப்புகள்

மேற்கோள்கள்

“சிலைத்தொழிற் சிறு நுதற் தெய்வப் பாவைபோற்
கலைத்தொழிற் படவெழீஇப் பாடி னாள்கனீந்

“இருநில மடந்தை யீன்ற திருவீசும் பென்னும் கைத்தாய்”

“வீழ்ந்து வெண்மலை தவமும் விண்ணுறு பெருவரை பெருபாம்பு ஊழ்ந்து தோலுரிப் பனபோல் ஒத்த மற்றவற் றருவி

பாடப் பகுதி

நாமகள் இலம்பகத்தில் நாட்டுவளம்

==சொல்அரும் சூல்பசும் பாம்பின் தோற்றம்போல் மெல்லவே கருஇருந்து ஈன்று மேலலார் செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்தநூல் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே*.== (53)

==அந்தரத் தார்மய னேஎன ஐயுறும் தந்திரத்தால் தம நூல்கரை கண்டவன் வெந்திற லான், பெருந் தச்சனைக் கூவி,“ஓர்எந்திர வூர்திஇ யற்றுமின்” என்றான்.== - ==சீவக சிந்தாமணி நாமகள் இலம்பகம் 50.==

சொல்லரும் சூல்பசும் பாம்பின் தோற்றம் போல் மெல்லவே கருஇருந்து ஈன்று மேலலார் செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்த நூல் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே