-
காவிரிப்பூம்பட்டினத்து மாநாய்கனின் மகள் கண்ணகி மாசத்துவானின் மகன் கோவலன்.
-
அதிராத பேச்சும், உதிராத சிரிப்பும் உடையவள் கண்ணகி.
-
கண்ணகி திருமகள் போன்ற அழகுடையவள்.
-
புகாரில் தலைக்கோலரிவை என்ற பட்டம் பெற்றவள் மாதவி.
-
மாதவி இந்திரவிழாவில் (28 நாட்கள் நடைபெறும்) கானல்வரிப் பாடலை பாடினாள்.
-
இந்திரவிழா குறித்து கூறும் நூல்கள் - சிலப்பதிகாரம், மணிமேகலை.
-
சமணத்துறவி கவுந்தியடிகள்
-
மதுரையில் மாதரி என்ற இடைக்குல மூதாட்டியிடம் அடைக்கலம் .
-
மாதரியின் மகள் ஐயை
-
ஆயர்முதுமகள் மாதரி வீட்டில் தீயநிமித்தங்கள் தோன்ற ஆய்ச்சியர் குரவை நிகழ்த்தி
திருமாலை வழிபட்டனர். -
கோவலன் கொல்லப்பட்ட செய்தியைக் கூறியவள் ஆயர்வீட்டு முதியவள்
-
காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என் கணவன் எனக் கேட்டவள் - கண்ணகி yessssss
-
பாரத மன்னன் எனப்பட்டவன் பாண்டியன் நெடுஞ்செழியன்
-
புறாவின் துன்பத்தை போக்கிய சோழ மன்னன் சிபி
-
மகனை தேர்ச்சக்கரத்திலிட்டு கொன்றவன் மனுநீதிச் சோழன்
-
கண்ணகியின் காற்சிலம்பு மாணிக்கப்பரல்களை கொண்டது
-
பாண்டிமாதேவியின் காற்சிலம்பு முத்து பரல்களை கொண்டது
-
கணவனை இழந்த மகளிருக்கு எவ்விதத்திலும் ஆறுதல்கூற இயலாது
கோப்பெருந்தேவியின் கூற்று. -
இறைவனை நடனமாடச் செய்தவள் - பத்திரகாளி
காட்டை இருப்பிடமாக கொண்டவள் - பத்திரகாளி
தாருகனின் மார்பை பிளந்தவள் துர்க்கை