எம்மருமைச் செந்தமிழே! உன்னை யல்லால் ஏற்றதுணை வேறுண்டோ? இயம்பி டாயே! கூண்டதனை உடைத்தெழுந்த சிங்கம் போலக் குளிர்பொதிகைத் தென்தமிழே! சீறி வா, வா!
பிறப்பு: 29.07.[[1936]]
இடம்: ஆத்துப்பொள்ளாச்சி
அறிமுகம்
- விரிவுரையாளராகத் தம் பணியைத் தொடங்கிய பாலசுப்பிரமணியம், பாரதியார் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றார்.
- கவிதை மீது இருந்த பிரியத்தால் சிற்பி என்ற புனைபெயரை வைத்துக்கொண்டார்.
- இரு முறை சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றவர்.
- [[வானம்பாடி காலம்]] கவிதை இயக்கத்தின் பங்களிப்பாளர்களில் ஒருவர்.
- கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், மலையாளம், மராத்தி, இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன
- மலையாளத்திலிருந்து கவிதைகளையும் புதினங்களையும் மொழிபெயர்த்துள்ளார்.
- சாகித்திய அகாதமியின் உறுப்பினர்
இதழ்கள்
- [[வானம்பாடி காலம்]]
- அன்னம் விடு தூது
- வள்ளுவம்
- கவிக்கோ
- [[கணையாழி]]
படைப்பு
நிலவுப் பூ
சிரித்த முத்துக்கள்
மௌன மயக்கங்கள்
[[ஒரு கிராமத்து நதி]]
- சாகித்திய அகாதமி
நீலக்குருவி
கவிதை வானம்
அக்கினி சாட்சி.