சிற்பி பாலசுப்பிரமணியம்

எம்மருமைச் செந்தமிழே! உன்னை யல்லால் ஏற்றதுணை வேறுண்டோ? இயம்பி டாயே! கூண்டதனை உடைத்தெழுந்த சிங்கம் போலக் குளிர்பொதிகைத் தென்தமிழே! சீறி வா, வா!

பிறப்பு: 29.07.[[1936]]

இடம்: ஆத்துப்பொள்ளாச்சி

அறிமுகம்

இதழ்கள்

படைப்பு

நிலவுப் பூ

சிரித்த முத்துக்கள்

மௌன மயக்கங்கள்

[[ஒரு கிராமத்து நதி]]

நீலக்குருவி

கவிதை வானம்

அக்கினி சாட்சி.