- முகம்மதுரஃபி
- தஞ்சை மாவட்டத்தில்பிறந்தவர்;
- எண்பதுகளில் கணையாழி இதழில் எழுதத் தொடங்கியவர்.
- மீட்சி, சுபமங்களா, புதிய பார்வை, குங்குமம், கொல்லிப்பா வை, இலக்கிய வெளிவட்டம், குமுதம் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.
- கவிதைத்தொகுதிகள்
- நதியின் கால்கள்
- ஏழாவது சுவை
- சொல்லாத சொல்
- கப்பலுக்குப் போன மச்சான் - நாவல்