சங்க காலம்

சான்றுகள்:
கல்வெட்டுக்கள்:

செப்புப் பட்டயங்கள்:

வேள்விக்குடி மற்றும் சின்னமனூர் செப்பேடுகள்.

நாணயங்கள்:

பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள்:

புதைவிடங்கள், நடுகற்கள்

அகழ்வாய்விலிருந்து கிடைத்த இடங்கள்:
பொருட்கள்

ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கொடுமணல், புகார், கொற்கை, அழகன்குளம், உறையூர்.

அயல்நாட்டவர் குறிப்புகள்:

கால அளவு:

கி.மு. (பொ.ஆ.மு.) 3-ம் நூற்றாண்டு முதல் கி.பி. (பொ.ஆ.) 3-ம் நூற்றாண்டு வரை,

தமிழகத்தின் புவியியல் பரப்பு:

வடக்கே வேங்கடம் (திருப்பதி) முதல் தெற்கே கன்னியாகுமரி வரை.

கிழக்கிலும், மேற்கிலும் கடல்களை எல்லைகளாகக் கொண்டிருந்தது.

காலம்: இரும்புக் காலம்.

பண்பாடு: பெருங்கற்காலப் பண்பாடு.
அரசுமுறை: முடியாட்சி

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின்
தமிழ்மொழிப் பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட்
என்பவர் தமிழ்மொழியானது [[இலத்தீன்]] மொழியின் அளவிற்குப் பழமையானது எனும் கருத்தைக் கொண்டுள்ளார்.