கொடுங்கோன்மை

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு

நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாள்தொறும் நாடு கெடும்