குழசேகர ஆழ்வார்

==வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.*==

பாசுர எண்: 691 |

வித்துவக்கோடு என்னும் ஊர், கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது. குலசேகர ஆழ்வார் அங்குள்ள இறைவனான

==உய்ய வந்த பெருமாளை அன்னையாக உருவகித்துப் பாடுகிறார்.==

==உனதருளே பார்ப்பன் அடியேனே==. இறைவனிடம் குலசேகராழ்வாரிடம் கூறியது.