- மாம்லுக் - அரபு மொழிச் சொல் -அடிமை
- ஐபெக் கஜினியின் சந்தையில் முகமது கோரியால் அடிமையாக வாங்கப்பட்டார்.
- கி.பி. 1192-ல் நடந்த II-வது தரெய்ன் போருக்கு பின் குத்புதீனை இந்திய பகுதிக்கு ஆளுநராக முகமது கோரி நியமித்ததோடு “மாலிக்” என்ற பட்டத்தையும் வழங்கினார்.
- கி.பி 1196-ல் குவாலியர் மற்றும் 1197-ல் குஜராத் வெற்றி.
- ஆப்கானிஸ்தானிலிருந்து பீகார் (ம) வங்கத்தை கைப்பற்ற வந்த முகமது பின் பக்தியார் கில்ஜி என்ற துருக்கிய தளபதிக்கு உதவினார்.
- கி.பி 1206-ல் முகமது கோரி இறந்த பிறகு அடிமை வம்சத்தின் சுல்தான் ஆனார்.
- இந்தியாவில் துருக்கிய ஆதிக்கத்தை தொடங்கி வைத்தவுர்.
- கி.பி 1206 ஜுன் 24-ல் அடிமை வம்சத்தை தொடங்கியவர்.
- தலைநகர் - லாகூர்
- இந்திர பிரஸ்தம் (டெல்லி) - ராணுவ நிலையம்
சமரச கொள்கை:-
- சுற்றியுள்ள பகுதிகளில் திருமண உறவுகளை ஏற்படுத்தினார்.
- இவரின் சகோதரியை முல்தான் அரசர் நசுருதீன் குபச்சாவிற்கு திருமணம் செய்து வைத்தார்.
- கோரி பகுதியின் அரசர் எல்டோஸின் மகளை திருமணம் செய்தி கொண்டார்.
- இல்துமிஷ்க்கு தன் மகளை திருமணம் செய்தி வைத்தார்.
கட்டிடங்கள்
அஜ்மீரில் (ராஜஸ்தான்) குவ்வதுல் இஸ்லாம் மஸ்ஜித் என்ற மசூதியைக் கட்டினார். (இந்தியாவிலுள்ள பழமையான மசூதி).
டெல்லியில் தாய்டின்கோ ஜோன்பரா என்ற மசூதியை கட்டினார்.
சூஃபி துறவி குவாஜா குத்புதீன் பக்தியார் நினைவாக கி.பி 1199-ல் குதுப்மினாரை கட்டத் தொடங்கினார். டெல்லி
27-க்கு மேற்பட்ட இடிக்கப்பட்ட இந்து கோயில்களின் கற்களால் டெல்லியில் குதுப்மினாரை கட்டத் தொடங்கியவர் - குத்புதீன் ஐபெக்
குதுப்மினாரை கட்டி முடித்தவர் - இல்துமிஷ்.
கட்டி முடித்த போது உயரம் -72.5 மீ /232 அடி
பெரோஷா துக்ளக்-ன் பழுதுநீக்க பணிக்கு பின் உயரம் 74 மீ / 379 படிகளை கொண்டது.
1993-ல் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது குதிப்மினார்
வரி விதிப்பு:
- “ஜிசியா” என்ற இசுலாமியர் அல்லாதோர் விதிக்கப்படும் வரியை இந்தியாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தியவர்.
- 16-ம் நூற்றாண்டில் ஜிசியா வரியை அக்பர் நீக்கினார்.
- ஆனால் 17-ம் நூற்றாண்டில் ஜிசியா வரியை ஒளரங்கசீப் மீண்டும் கொண்டு வந்தார்.
ஆட்சி முறை
- பல லட்சங்களை அள்ளி கொடுத்ததால் “லக்பகீஷா” என்றழைக்கப்பட்டார்.
- இந்துஸ்தானத்தின் சுல்தான்
- “நேர்மை கதிரவன்” தன் நிழலை சொர்க்கத்தில் உள்ள ஆண்டவனின் துணையுடன் இந்திய நாடுகளின் மீதி விழச் செய்தவர் - ஹசன் நிசாமி.
- ஆதரித்த அறிஞர்கள் - ஹசன் நிசாமி, பகீரே முதிர்.
- கி.பி 1210- நவம்பரில் குதிரை மீதி அமர்த்தி போலோ (அ) சௌகான் விளையாடும் போது நிலை தடுமாறி கிழே விழுந்து இறந்தார்.