குண்டலகேசி

மேற்கோள்:-

பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும்
காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ்வியல்பும் இன்னே
மேல் வரும் மூப்புமாகி
நாளும் நாம்சாகின் றாமால்;
நமக்குநாம் அழாதது என்னோ?