குஅழகிரிசாமி
- கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் மூத்தவர் எனலாம்.
- ஒருவன் இருக்கிறான் கதை ‘கு.அழகிரிசாமி சிறுகதைகள்’ என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
- அரசுப்பணியை உதறிவிட்டு முழுதாக எழுத்துப்பணியைமேற்கொண்டவர்;
- மென்மையான நகைச்சுவையும் சோக இழையும் ததும்பக்கதைகளைப் படைப்பதில் பெயர் பெற்றவர்;
- கி.ரா.வுக்கு இவர் எழுதிய கடிதங்கள் இலக்கியத்தரம் வாய்ந்தவை.
- படைப்பின் உயிரை முழுமையாக உணர்ந்திருந்த இவர் பல இதழ்களில் பணியாற்றியவர்;
- மலேசியாவில் இருந்தபோது அங்குள்ள படைப்பாளர்களுக்குப் படைப்பு தொடர்பான பயிற்சி அளித்தவர்.
- இவர் பதிப்புப் பணி, நாடகம் எனப் பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர்.
- தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டுதிறனாய்வு நூல்களையும் படைத்தவர்
- 1970 - அன்பளிப்பு (சிறுகதை) சாகித்திய அகாதமி