- [[கி.ரா]]
- கரிசல் இலக்கியத்தின் தந்தை
- தமிழ் வாய்மொழி பாரம்பரியத்தின் காவலர் - Times of India
- கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமம்
நூல்கள்
- மாயமான் - சிறுகதை
- [[கோபல்ல கிராமம்]]
- [கி.ரா]-1991சாகித்திய
- நாட்டுப்புற கதை களஞ்சியம்
- கரிசல் வட்டார வழக்கு அகராதி
- சிறுவர் நாடோடி கதைகள்
கரிசல் இலக்கியம்
- கோவில்பட்டியைச் சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம்.
- கரிசல் மண்ணின் படைப்பாளி [[Notion/School Tamil/10th Tamil/கு.அழகிரிசாமி|கு.அழகிரிசாமி]] கி.ராஜநாராயணனுக்கு முன் எழுதத் தொடங்கியவர்.
- கரிசல் களத்தையும் அங்குள்ள மக்களையும்மையப்படுத்திக் கரிசல் இலக்கியத்தை நிலைநிறுத்தியவர் கி.ராஜநாராயணன்.
- கரிசல் இலக்கியப் பரம்பரை இன்றளவும் தொடர்கிறது பா.செயப்பிரகாசம், [[பூமணி]], வீர வேலுசாமி, ச.சோ.தர்மன், வேல ராமமூர்த்தி, இன்னும் பலரின் மூலமாக…
பாச்சல் – பாத்தி
பதனம் –கவனமாக
நீத்துப்பாகம் – மேல்கஞ்சி
கடிச்சு குடித்தல் – வாய்வைத்துக் குடித்தல்
மகுளி – சோற்றுக் கஞ்சி
வரத்துக்காரன் - புதியவன்
சடைத்து புளித்து – சலிப்பு
அலுக்கம் – அழுத்தம் (அணுக்கம்)
தொலவட்டையில் – தொலைவில்