காப்பியங்கள்

[[ஐம்பெரும் காப்பியங்கள்]]

[[மயிலை நாதர்]]

ஐம்பெருங்காப்பிய முறைவைப்பு

==“சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான் கந்தா மணிமே கலைபுனைந்தான் - நந்தா வளையா பதிதருவான் வாசவனுக் கீந்தான் திளையாத குண்டலகே சிக்கும்”==

-[[திருத்தணிகையுலா]].

ஐம்பெருங்காப்பியங்களின் நூற்பெயர்களை முதன்முதலில் குறிப்பிட்டவர் - கந்தப்பதேசிகர்

நூல்ஆசிரியர்மதம்
[[சிலப்பதிகாரம்]]இளங்கோசமணம்
[[மணிமேகலை]]சாத்தனார்பௌத்தம்
[[சீவக சிந்தாமணி]]திருத்தக்கசமணம்
[[வளையாபதி]]தெரியவில்லைசமணம்
[[குண்டலகேசி]]நாதகுத்தனார்பௌத்தம்

[[ஐஞ்சிறுங் காப்பியங்கள்]] - சமணம்

சி.வை. தாமோதனார்

நூல்ஆசிரியர்நூல் அமைப்புமூல நூல்
[[சூளாமணி]]தோலமொழித்தேவர்2320 பாடல்கள், 12 சருக்கங்கள்ஸ்ரீபுராணம்
[[நீலகேசி]]தெரியவில்லை894 பாடல்கள், 10 சருக்கங்கள்
[[யசோதர காவியம்]]வெண்ணாவலூர் உடையார்320 பாடல்கள்,
5 சருக்கங்கள்
உத்திர புராணம்
[[உதயன குமார காவியம்]]தெரியவில்லை369 பாடல்கள்,
6 காண்டங்கள்
பெருங் கதை
[[நாககுமார காவியம்]]தெரியவில்லை170 பாடல்கள்
5 சருக்கங்கள்

பெருங்கதை, சீவக சிந்தாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலிய சில காப்பியங்களும் வடமொழிக் கதைகளைத் தழுவிப் படைக்கப்பட்டவையே.