காபசெய்குதம்பிப் பாவலர்

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம் பொருத்துவதும் கல்வியென்றே போற்று. - நீதிவெண்பா - கா.ப.செய்குதம்பிப் பாவலர்

![[1000045673.jpg]]

கா.ப.செய்குதம்பிப்பாவலர் - நீதி வெண்பா