சங்ககாலப் பெண்பாற் புலவர்கள்
-
ஔவையார்
-
ஒக்கூர் மாசாத்தியார்
-
ஆதிமந்தியார்
-
வெண்ணிக் குயத்தியார்
-
பொன்முடியார்
-
அள்ளூர் நன்முல்லையார்
-
நக்கண்ணையார்
-
காக்கைப்பாடினியார்
-
வெள்ளிவீதியார்
-
காவற்பெண்டு
-
நப்பசலையார்.
-
1882இல் ஹண்டர் குழு முதன் முதலில் பெண் கல்விக்கு பரிந்துரை செய்தது.
- அந்த அறிக்கையின்படி மராட்டிய மாநிலத்தில் ஜோதிராவ் பூலே, சாவித்திரிபாய் பூலே இணையர் முதன் முதலாகப் பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கினாங்க.
சாவித்திரிபாய் பூலே (1831-1897)
- 1848 பெண்களுக்கெனத் தொடங்கப்பட்ட பள்ளியில் ஆசிரியர்.
- இவரே நாட்டின் முதல் பெண் ஆசிரியர்.
[[டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி]] 1886 - 1968
மூவலூர் இராமாமிர்தம் 1883-1962
-
தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி; எழுத்தாளர்
-
திராவிட இயக்க அரசியல் செயல்பாட்டாளர்
-
தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத்
துணைநின்றவர். -
தமிழக அரசு, 8ஆம் வகுப்புவரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித் தொகையை இவரின் பெயரில் வழங்கிவருகிறது.
ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் 1870-1960
- தமிழகத்திற்கு வந்து, மருத்துவராகி வேலூரில் இலவச மருத்துவம் அளித்தவர்.
பண்டித ரமாபாய் 1858-1922
- சமூகத் தன்னார்வலர்
- தடைகளை மீறிக் கல்வி கற்றுப் பண்டிதராகியவர்.
- பெண்களின் உயர்வுக்குத் துணை நின்றவர்
கைலாஷ் சத்யார்த்தி
-
குழந்தையைப் பாதுகாப்போம் என்ற அமைப்பை நிறுவி, 80 ஆயிரம் குழந்தைகள் கல்வி
-
2014 இல் நோபல் பரிசு
மலாலா
- பாகிஸ்தானில், பெண்கல்வி வேண்டுமெனப் போராட்டக் களத்தில் இறங்கியபோது மலாலாவின் வயது பன்னிரண்டு (1997).
பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டங்கள்
- ஈ.வெ.ரா. நாகம்மை இலவசக் கல்வி உதவித் திட்டம் பட்டமேற்படிப்பிற்கு உரியது.
- சிவகாமி அம்மையார் கல்வி உதவித்திட்டம் கல்வி, திருமண உதவித் தொகை ஆகியவற்றுடன் தொடர்புடையது.